பாண்டிச்சேரிக் கடற்கரையில் தூறும் மழையில்
ஒரு கையில் குடையுடன்
மறுக்கையில் காரக் கடலையுடன்
இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு நான் ....... . ( சிறுப் பகுதி )
கருத்த மேகம்
சிவந்த பெண்கள்
ஈரமான கூந்தல்
ஈரமாகாத இதழ்கள்
தூறும் மழை
துடிக்கும் அலை
இனிக்கும் மனசு
காரும் உதடு
சிரிக்கும் காற்று
சிலிர்க்கும் இளைஞர்
தனிமையில் நான்
நினைவினில் நண்பர்கள்
கலங்கா மழை நீர்
கலங்கிய கண்ணீர்
இடியில் பாடும்
இளையராஜா பாடல்
தனிமையில் நான்
நினைவினில் நண்பர்கள்
கலங்கா மழை நீர்
கலங்கிய கண்ணீர்
கையில் குடை
நனைந்த இதயம்..........
......................................................... மதன் ஹிமாத்ரி :-) ............. ☺♥
No comments:
Post a Comment