Monday, 22 October 2012

மழையில் நான்

பாண்டிச்சேரிக் கடற்கரையில் தூறும் மழையில்
ஒரு  கையில் குடையுடன்  
மறுக்கையில் காரக் கடலையுடன்
இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு  நான் ....... . ( சிறுப் பகுதி ) 


கருத்த மேகம் 
சிவந்த  பெண்கள் 
ஈரமான கூந்தல் 
ஈரமாகாத இதழ்கள்  
தூறும் மழை 
துடிக்கும் அலை 
இனிக்கும் மனசு 
காரும் உதடு 
சிரிக்கும் காற்று 
சிலிர்க்கும் இளைஞர்

இடியில் பாடும் 
இளையராஜா பாடல்

தனிமையில் நான்
நினைவினில் நண்பர்கள்
கலங்கா மழை நீர்
கலங்கிய கண்ணீர்   
கையில் குடை 
நனைந்த இதயம்..........
......................................................... மதன் ஹிமாத்ரி   :-) .............     ☺♥

No comments: