Thursday, 25 October 2012

தோழி

உயிர்  தோழியே !
உன் சிரிப்பை  காண தானே
காத்து கொண்டு   நிற்கிறேன்
ஆறேழு நாளாக
காணாமல் தவிக்கிறேன்
நீ வரும் வழியை நோக்கி 
விழியை வைக்கிறேன்
உன் திட்டு இல்லாமல்
தூக்கம் வராமல் நடு இரவினில்  விழிக்கிறேன்
தாயைப் போல தோழியை
இதயத்தில் சுமக்கிறேன்
காலம் போக போக
கைக்குட்டையை  நனைத்துக் கொண்டு இருக்கிறேன் ...
♥♥♥miss you my dear friend♥♥♥
(நண்பனுக்காக எழுதி தந்தது )

No comments: